ஆளும்தரப்பு முன்னாள் அமைச்சரின் ... சிங்... சிங் இரண்டு மகன்கள் விரித்த வலையில் சிக்கி விழிபிதுங்கிய இளம் பெண் கதறல் !
சிங்க பெண்ணாக மாறிய சுகமான அம்மணி!!!நடந்தது என்ன வாக இருக்கும் முன்பிருந்து சுவாரஸிய பேசுகிறார்கள்.
முன்பு லோக்கல் சேனல் டிவி நடிகைகள் காம்பியராக...
முன்பு மப்பும்
மந்தாரமாக இருக்கும் இளம் பெண்களை வைத்து தான் விளம்பர ஷோ பண்ணி வந்தார்கள். அப்போதுதான் விளம்பரம் கிடைக்குமாம்?
அதில் ஒரு நடிகையாக காம்பியராக இருந்த அம்மணி தான் இந்த சுகந்தம்... அப்போ...வே நாங்க ளெல்லாம் அப்படி டயலாக் விடும் அம்மணியை பேசி க்ரைட் பண்ண பணக்கார பசங்க டிவி சேனல் பக்கம் சென்றார்கள்.
அதில் டிவி யை க்ரைட் பண்ணியது. ஆளும் தரப்பு. முன்னாள் அனமச்சரின் முத்த ராசா
மகன்தான் தன் மணைவி குழந்தைகளை மறந்து சுகந்த அம்மணியோடு ஜாலியாக சென்னை ஒடி சென்ற உய்யால்லாவான தகவல் வெளிவந்தது ..அப்போது இவ்விஷயம் மீடியாக்களுககு தெரிய வர .... ??
இவ்விஷயத்தை அனைத்து வார இதழ்களும் பரபரப்பு காட்டியது.!!!.
அது ஆளும் பெரியஅம்மா
பார்வைக்குதெரிய வந்து ஏன் இப்படி சத்தமிட்டு விட்டதாக வும் அதன் பின்பு அமைச்சர் பதவியும் பணால். ஆனது.
இவரும் இவரது மணவியும் கண்டித்தபின்பும் இவர்கள் பேச்சை மகன்கள் கேட்கவில்லை என்பதை யறிந்து பெரியம்மா..மேற்கொண்டு எந்த நடவடிக்கை அமைச்சர் மீது எடுக்கபட இல்லை. பின்பு ஒரு அம்மாவின் கடைசி கால கட்டத்தில்
மா.செ பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்... 8 வருடங்களுக்கு பின்பு ...
இவரின் திருமணமான இளையமகன் தம்பி சிங்கம் கச்சேரி வாசிக்க தொடங்கி விட்டார்.
அண்ணனிடமிருந்த சுகந்தமான அம்மணி சென்னையில் நெட் work ஒரு டிவி பகுதிநேரமாக பணி செய்து வந்திருந்தார். சென்னையில் வைத்தே
தம்பி சிங்கம் அம்மணியை செமயாய் கர்ஜித்து குதறி.விட்டார். ஏர்போர்ட் வழியனுப்பி டாடா காட்டும். வழக்கமுடையவர் என்பதும் அந்த சுகமான அம்மணியின் வேலையும் போய் பரிதவிக்க தொடங்கி விட்டாராம்
ரா ேகாபால் நகரில் குடியிருந்தவர்கள்...
கடந்த மூன்று மாதமாக தம்பி சிங்கம் வராமல் சாப்பிட்டுக்கு வழியின்றி மிகவும் கஷ்டத்தில் மன உளைச்சலில் இருந்த அம்மணி.
கடந்த வாரம் பேஸ்புக் . Live விடியோ இந்த இவர்களால் தான் சிரழிக்கபபட்டதாக என்ன போன்று எத்தனை பெண்கள் ... இவர்களால் என ஒரு விடியோவில் கண்ணீர் கம்பலையுமாக சுகந்த அம்மமணி கதறியது.
அத்தோடு தம்பி சிங்கத்தின் உடன் கிளுகிளுப்பாக இருவரும் முத்த காட்சிகளை போட்டோக்க களை சுகந்தமான அம்மணி யே வாட்ச் அப் - ல பரவவிட்டு தனக்கு சிங்கத்துடன் வாழ்க்கை பெற அனுப்பி உள்ளார்.
சிங்க மானவர்களுக்கு அதிர்ச்சி படை பட்டாளத்துடன்வீட்டில் தேடி போய் அடித்து நொறுக்கி அம்மணி முகத்தை செமயாய் பேர்த்து தரதர கார்ல் இழுத்து .... போட்டு தள்ளுனும் என முடிவோடு சென்றார்களாம்.
அம்மணி தந்தை காவலை நோக்கி தெற்குபக்கம் சென்றிருக்கிறார்.
இவ்விஷயம் சிங்கத்தின் தந்தை முன்னாள் அமைச்சருக்கு சேதி எட்டி கோபத்தில் மகன்களை புத்தி புகட்டி இருக்கிறார். கேட்டால் தானே?
போட்டு தள்ள முயன்றவர்க்கு அம்மணி இன்னொரு ரெண்டு மூன்று ஷாக் கொடுத்துள்ளார் அதில் ஒன்று சில விடியோக்கள், Full - ஆக வரலாம்.
தனக்கு வாழ்க்கை மட்டுமே எதிர்பாப்பது...மஞ்சகயிறா ..தூக்குகயிறா? சுகந்தமான அம்மணி சொல்ல... |
comedy வடிவேலு பாணியில் சொல்லபோனால் .... இந்த டீல் ரொம்ப பிடிச்சுருக்கு மஞ்சகயிறு தேர்ந்து எடுத்து தற்போது இப்பிரச்சினை எதுவும் மின்றி... சுபம்
முதல்வார் சாமிக்கு மிஸ்டு கால் கொடுத்தால் திரும்ப என் லையனுக்கு வருவார் என கெத்துவிடும் அந்த அம்மணியின் உறவு தலைவர் அம்மணி க்கு உதவ வந்து இருக்கிறார். கணவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை இப்ப வேண்டாமே...என உதறியிருக்கிற சிங்க பெண்மணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க்கை தந்த சிங்கத்திற்கும் வாழ்த்துக்கள்
. . கனத முற்றும்.அனைவரும்
நிம்மதி பெற்றிருக்கிறார்கள்.














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக