வெள்ளி, 6 மார்ச், 2020

தூத்துக்குடியில் மகளிர் தின விழா!!

தூத்துக்குடி  மாவட்ட  மகளிா் தின விழா  போட்டிகள்  மாவட்ட ஆட்சியா் வளாகத்தில்  நடைபெற்றது .
இதில் மகளிருக்கான. பாட்டு போட்டி

கோலப்போட்டி
கவிதைப்போட்டி .
 பாட்டுப் போட்டி . நடணப்போட்டி  .சமையல் போட்டி .பூக்கட்டுதல் போட்டி . புகைப்படத்தில் கண்மூடிக்கொண்டு சாியாக பொட்டு வைத்தல் . உட்பட  மொத்தம்  20  போட்டிகள்  நடைபெற்றன 


அனைத்து துறை பெண் அரசு ஊழியா்கள்   800  க்கு மேற்பட்டவா்கள்  கலந்து கொண்டனா் .

தூத்துக்குடி  மகளிா் திட்டம்  திட்ட இயக்குனா் . திருமதி .ரேவதி . தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் .( பொது  )  திருமதி .அமுதா . ஆட்சியா் நோ்முக உதவியாளா் .( கணக்குகள் )  திருமதி .கிறிஸ்டி .  திருச்செந்தூா் வருவாய் கோட்டாச்சியா்  செல்வி .தனப்பிாியா . மாவட்ட வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் . திருமதி .சங்கரஜோதி  அவா்கள் . முன்னிலையில்  போட்டிகள்  அனைத்தும்  நடைபெற்றன  .
போட்டிகளின்  இடையே . சித்த  மருத்துவா்  லதா  அவா்கள் பெண்களுக்கான பாதுகாப்பு . பெண்கள் உட்கொள்ள வேண்டிய  சிறுதாணிய உணவுகள் .பற்றி  பேசினாா்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக