தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி காவல் நிலையம் பகுதியில்
கலியாவூர், காலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திருமணி மகன் பாஸ்கரன்(33). இவருக்கும் சிங்கத்தாகுறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த மஞ்சு (21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.*
இந்நிலையில் கடந்த வாரம் சிங்கத்தாகுறிச்சியில் கோவில் திருவிழாவுக்கு பாஸ்கரன் தனது மனைவியான மஞ்சுவை அழைத்து வந்துள்ளார்.*
இந்நிலையில் மஞ்சுவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாஸ்கரன் மற்றும் மஞ்சு ஆகியோருக்கும் 06.08.2019 அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது*
இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு பாஸ்கரனை தவறாக பேசி கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பாஸ்கரன் தவறி கிணற்றுக்குள் விழுந்து உள்ளார்.*
இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தார்.*
கலியாவூர், காலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திருமணி மகன் பாஸ்கரன்(33). இவருக்கும் சிங்கத்தாகுறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த மஞ்சு (21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.*
இந்நிலையில் கடந்த வாரம் சிங்கத்தாகுறிச்சியில் கோவில் திருவிழாவுக்கு பாஸ்கரன் தனது மனைவியான மஞ்சுவை அழைத்து வந்துள்ளார்.*
இந்நிலையில் மஞ்சுவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாஸ்கரன் மற்றும் மஞ்சு ஆகியோருக்கும் 06.08.2019 அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது*
இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு பாஸ்கரனை தவறாக பேசி கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் பாஸ்கரன் தவறி கிணற்றுக்குள் விழுந்து உள்ளார்.*
இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கைது செய்தார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக