சனி, 14 செப்டம்பர், 2019

திருச்செந்தூரில் மழை இல்லை!!! முருக கடவுளுக்கு செய்ய வேண்டிய லட்ச அர்ச்சனை . தாரா அபிஷேக முறைகளை தமிழக அரசுநிறுத்தியது தான் காரணமா?


 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்
முருக பெருமானுக்கு செய்ய வேண்டிய லட்ச அர்ச்சனை ,தாரா அபிஷேக முறைகளை திருச்செந்தூர் கோயிலில் தமிழக அரசு கூட்டத்தை காரணம் காட்டி
நிறுத்தியதால் திருச்செந்தூரில் மழை இல்லை...
திருச்செந்தூர் முருகன்

"செந்தூரான் குளிர்ந்தால்தான்
செந்தூர்
குளிரும்"

செந்தூர் குளிர்ந்தாலே தமிழகம் துளிரும்.

பாரம்பரிய பூஜைகள் தொடர வேண்டும் என்கிறார் திருச்செந்துரை சேர்ந்த T.பாலசுப்ரமணிய ஆதித்தன் 
T பாலசுப்பிர மணிய ஆதித்தன்


தமிழக அரசு திருச் செந்தூர் முருகன் கேn யில் ஆன்மிக பணியில் 
இது குறித்து நடவடிக்கை வேண்டும் . என தெரிவித்து உள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக