Tamil Nadu updates
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பின்புறம் அமைந்த மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலை கடந்த பல நாட்களாக குண்டும் குழியுடன் உள்ளது.
தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்துக்கு மிகுந்த தடையாகியுள்ளது.
இதனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.
![]() |
| சாலையில் கடந்த செல்ல தடுமாறும் மாற்று திறனாளி ... பார்க்க |
இந்நிலையில்....,
இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் K.S. ராகவேந்திரா, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு சாலை பழுது பண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்
- K.S. ராகவேந்திரா
மாவட்டச் செயலாளர், இந்து முன்னணி, தூத்துக்குடி
9442660566


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக