ஞாயிறு, 16 மார்ச், 2025

தூத்துக்குடியில் காச நோய் இல்லா தமிழகத்திற்காக விழிப்புணர்வு பேரணி

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

காச நோய் இல்லா தமிழகத்திற்காக விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி, மார்ச் 17: 

தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காச நோய் இல்லா தமிழகத்திற்கான பிரச்சாரம் இன்று 100வது நாளை அடைந்ததை முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரதான நுழைவு வாயிலில் இருந்து ஒரு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.









அம்மா உணவகம், காவல் நிலையம் வழியாக சென்ற பேரணி, திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் நிறைவடைந்தது.

வீடியோ பார்க்க..1


வீடியோ பார்க்க 2

இந்த நிகழ்வில் மருத்துவமனை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர், மற்றும் காச நோய் துணை இயக்குநர் டாக்டர் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக