தூத்துக்குடி பியர்ல் சிட்டி பிரஸ் கிளப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி: தூத்துக்குடி பியர்ஸ் சிட்டி பிரஸ் கிளப்பின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (01.03.2025) எஸ்.டி.ஆர். ஹாலில் (விவிடி சிக்னல் அருகே) நடைபெற்றது.
மதியம் 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில்..பொதுக்குழுவில் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையான மானிய விலை வீட்டு மனை பட்டா குறித்து பேசப்பட்டது.
மேலும் போலி நிருபர்கள் நமது சங்கத்தில் இல்லை
போலிகளை நமது சங்கம் சேர்க்காது
என உறுதியாக தெரிவித்தனர்.
. கூட்டத்திற்குப் பிறகு மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக