செவ்வாய், 10 டிசம்பர், 2024

தூத்துக்குடியில்மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் மானிட உரிமைக் கருத்தரங்கு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் மானிட உரிமைக் கருத்தரங்கு நடைபெற்றது



இது பற்றிய செய்தியாவது:-

மானிட உரிமை சாசனம் 

கடந்த 10.12.1948 இல் மானிட உரிமை சாசனத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது.

இந்நாளை நினைவு கூர்ந்து, நியாயமான மனித உரிமைகளை மீட்டெடுக்க ஏதுவாக மக்கள்

சிவில் உரிமைக் கழகம் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

தூத்துக்குடி  -தெற்கு புதுத்தெரு. ஜாமியா பள்ளி வாசல் இஸ்லாமிய சமுதாயக் கூட்டரங்கில் 

10.12.2024 (செவ்வாய் கிழமை), நேரம் மாலை 5.30 மணியிலிருந்து 7.00மணி வரை நடைபெற்றது.


தலைமை -

 ச.தே. செல்வராசு 

 PUCL தூத்துக்குடி மாவட்ட தலைவர்.

சிறப்பு விருந்தினர் முன்னாள்  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மு. அப்பாதுரை 


கருத்துப் பகிர்வு

 

.அரசியல் சாசனமும் மானிட உரிமைகளும் - பற்றி

 S. ராஜா  PUCL செயலர் பேசினார்




பெண்கள் உரிமை -  சுபேதா 

துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமை -.பற்றி 

துப்புரவுத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் சகாயம் பேசினார்

அப்போது நெய்தல் அண்டோ 

இப்பொதெல்லாம் தூய்மை பணியாளர் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் படுத்துபவர் என அலெட்சியமாக அழைத்து கொச்சை படுத்தி வருகிறார்கள் கஷ்டப்படும் அவர்களை இனி அப்படி அழைக்காமல்...

மக்கள் நல்வாழ்வு பணியாளர்

மக்கள் நல்வாழ்வு பணியாளர் என அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

அதை அமல் படுத்த pucl  உறுதி யாக முன்னெடுக்கும் என செயலர் ராஜா மற்றும் போராசியை பாத்திமா பாபு சகாயம் ஆகியோர் பேசினர்.

குடிமைச் சமூகம், உரிமைகள் கோரும் தளம் - PUCL, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

முன்னிலை

அருள்பணி. ஜேம்ஸ் விக்டர், பேராசிரியர் பாத்திமாபாபு  . 

மனித உரிமை புது லோகோ 





அண்ணா சங்குகுழி சங்கத் தலைவர் இசக்கிமுத்து மற்றும் 

, அமல் ஜார்ஜ் சாஜகான் 

தூத்துக்குடி

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், 

ஜெ. ரிக்டா ஆர்தர் மச்சாது 

அம்ஜித்  (பொருளாளர்)

டாக்டர் ச. ஆர்தர் மச்சாது

S.M. சம்சுதீன் 

நெய்தல் யூ அண்டோ 

S. செபஸ்தியான்

. N. அப்துல் அஜீஸ் 

அசோக்

அமீர்தராஜ் 

 ராபின் விக்டோரியா

ஜெயராமன் 

P. மாரிசெல்வம்


 M.A. கிதர் பிஸ்மி 

M. ஜெயராஜ் 

ச.மு. காந்தி 

P. விக்னேசு 

J. அரிராமன் 

குழந்தை சேசு 

. ரீகன் 

 பெனோ

 தமிழ்ச்செல்வன் 

சிராஜ் 

 தளபதி செபஸ்தியான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் 

மணிப்பூர் சம்பவங்கள் நிகழ்வு கண்டனம் தெரிவித்தனர் 



நன்றியுரை

நவமணி தங்கராஜ்  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக