திங்கள், 2 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அரசு ஓய்வூதியர் கள் ஆக்ரோஷம்!!!

"Thoothukudi news," "Tamil Nadu updates," "Thoothukudi cyclone updates"

அருணன் செய்தியாளர்: 


2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசு கண்டித்து தர்ணா போராட்டம் மாநில முழுவதும் நடைபெறுகிறது


 தூத்துக்குடி 12- வது வாசல் மையவாடி எதிராக உள்ள மைதானத்தில் தமிழ் நாடு  அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் 3-12-2024 இன்று காலை 11 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 



திமுக அரசை கண்டித்து ஆக்ரோஷம்!!!

 2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தர்ணா போராட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் 



2024 டிசம்பர் 3 நடைபெற்ற

தர்ணா போராட்டம்!!


தலைமை : தோழர்.இல.இராமமூர்த்தி கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர்,


முன்னிலை : தோழர். பெ.சாம்பசிவன் மாவட்டத் தலைவர். TNRTWA


தோழர்.வை.பாலசுப்பிரமணியன் மாவட்டச்செயலாளர், TNEPWO


தோழர்.மி.டெரன்ஸ் மாவட்டப்பொருளாளர், TNGPA


தோழர்.V.பூபதி மண்டல பொறுப்பாளர், TNSETC - REWA


வரவேற்புரை : தோழர்.M.A.H.முத்தையா கூட்டமைப்பு மாவட்டப்பொருளாளர்,


துவக்கவுரை : தோழர்.


R.ரசல்


மாநில செயலாளர் CITU


வாழ்த்துரை : A.H.சிவனாகரன் தலைவர், வ.உசி.துறைமுக ஓய்வூதியர் சங்கம்


தோழர்.பெ.ராமர் மாவட்டச்செயலாளர். AIBSNL - DOTPA


சிறப்புரை :


தோழர்.N.பர்வதராஜன் பொதுச் செயலாளர்


பொதுச் செயலாளர் தமிழ்நாடுஓய்வுபெற்ற பள்ளி -


கல்லூரி ஆசிரியர் நல சங்கம் TNRTWA


தோழர்.ப.திரவியம்


மாவட்டத்தலைவர்


தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை


ஓய்வூதியர் சங்கம் TNGPA


நிறைவுரை :


தோழர்.M.ஜெயபாண்டியன்


மாநில துணைத்தலைவர்,


தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர்


நல அமைப்பு TNEPWD


தோழர்.சொ.சிவதானுதாஸ்


மாநிலக்குழு உறுப்பினர்,


தமிழ்நாடு போக்குவரத்துக் கழக


ஓய்வுபெற்றோர் நல அமைப்பு TNSTC-REWA


தோழர்.N.வெங்கடேசன்


மாநில துணைப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்






கோரிக்கைகள் ?!!



தமிழக அரசே!


2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று!



1. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை


நடைமுறைப்படுத்துக.


2. 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்குக.


3. தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், மாநில பொதுத்


துறையிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்


ரூபாய்.7850/- வழங்கிடுக.


4. மருத்துவக்காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்து. காப்பீட்டில் காசில்லா


மருத்துவம் உறுதிப்படுத்து. மருத்துவக்காப்பீடு நடைமுறையில்இல்லா


ஓய்வுபெற்ற அனைத்து பகுதியினருக்கும் மருத்துவக்காப்பீடு திட்டத்தை


வழங்கிடுக.


5. அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பொதுத்துறை


ஓய்வூதியர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கிடுக.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டுமுதல்


2024ஆம் ஆண்டுவரை வழங்காமல் வைத்துள்ள அகவிலைப்படி


நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிடுக.


6. கமுட்டேசன் பிடித்தம்செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு காலமாக குறைத்திடுக.


7. போக்குவரத்து கழகத்தில் ஏப்ரல் 2023முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்


வழங்கிடுக.


மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற கோஷம் எழுப்பினர்.


மாவட்ட பொறுப்பாளர்கள்


ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு


தூத்துக்குடி மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக