சனி, 7 செப்டம்பர், 2024

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனிதஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா கொடியேற்றம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by தமிழன் ரவி reporter 

தூத்துக்குடி  ஆரோக்கியபுரம் புனிதஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது 



               தூத்துக்குடி மறைமாவட்டம்  தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள  ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலயத்திருவிழா  6.09.2024 வெள்ளிக்கிழமை  மாலை  6.30 மணிக்கு  செபமாலை  ஜெபத்துடன்  துவங்கியது .



 அருட்பணி  கிருபாகரன்  ( தூத்துக்குடி  இனிகோ தொழிற்பயிற்சி இயக்குனா்   )    தலைமையில்    திருக்கொடியேற்றம்  நடைபெற்றது 


  திருப்பலியில்  மறையுரையாற்றினாா் அருட்பணி  ஜோசப்ஸ்டாலின்  ( தூத்துக்குடி தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் )  தூத்துக்குடி  சவோியாா்புரம் பங்கு  தந்தை  குழந்தைராஜன்   அருட்தந்தை பாலன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனா் .



  அடுத்து  திருவிழாவின்  முக்கிய நிகழ்வான   8  ஆம்  திருவிழாவான  13.09.2024  வெள்ளிக்கிழமை   மாலையில்  7  மணிக்கு  நற்கருணை பவணி நடைபெறுகிறது .



 தலைமை   அருட்பணி  சத்தியநேசன்  ( மறைமாவட்ட நீதி மன்ற நடுவா்  தூத்துக்குடி தென்மண்டலம்    )   மறையுரையாற்றுகிறாா்  அருட்பணி ஜஸ்டின் 

( பொத்தகாலன்விளை பங்குதந்தை  )     9  ஆம்  திருவிழா    

14.09.2024  சனிக்கிழமை   திருவிழா மாலை ஆராதனை  நடைபெற்றது 



 தலைமை  அருட்பணி ரவிபாலன்   மறை  மாவட்ட முதன்மை குரு  அவா்கள்   அருட்பணி  மணி    கள்ளிக்குளம்  ஸ்னோஸ் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி   தாளாளா்  மறையுரையாற்றுகிறாா்கள் . 


10 ஆம்  திருவிழா மாலையில்  திருவிழா திருப்பலி  க்கு  தலைமைதாங்குகிறாா்   அருட்பணி சகாயஜோசப்    ஆண்மீக தந்தை  சிறுமலா் குரு மடம்  தூத்துக்குடி  அவா்கள்   மறையுரையாற்றுகிறாா்   அருட்பணி  பெஞ்சமின் டி சூசா   சட்டப்பணிகள்  கிறிஸ்தவ வாழ்வுாிமை இயக்கம்  தூத்துக்குடி  


 தொடா்ந்து  காலை  9  மணிக்கு  மாதா  மற்றும்  ஆரோக்கியநாதா்  தோ் பவணி  நடைபெறும்  

நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை  தாளமுத்துநகா்   பங்கு தந்தையா்கள் அருட்பணி  நெல்சன்ராஜ்  அருட்பணி  பாலன்   மற்றும்  ஆரோக்கியபுரம்  ஊா் நிா்வாகிகள்  ஊா் இறைமக்கள் மற்றும் அருட்சகோதாிகள்  அனைத்து சபைகளும்  அன்பியங்களும்  செய்திருந்தனா் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக