செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடியில் சிங்கள ‘தம்ரோ பர்னிச்சர்' கடைகள் முற்றுகைப் போராட்டம்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

13-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் சிங்கள ‘தம்ரோ பர்னிச்சர்'  கடைகள் முன்பு 

முற்றுகைப் போராட்டம்

இது பற்றிய செய்தியாவது:-


தமிழக மீனவரை கொலை செய்வதை கண்டித்து

இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வலியுறுத்தி 

தமிழகம் முழுவதும் உள்ள

சிங்கள ‘தம்ரோ பர்னிச்சர்' கடைகள் முன்பு 

முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.



தமிழகம் முழுவதுமுள்ள தம்ரோ கடைகளை இழுத்து மூடுவோம்.

தூத்துக்குடியில்

ஆகஸ்டு 13 2024 செவ்வாய்கிழமை காலை 10.30 மணி | குரூஸ் சிலை அருகில், 

தலைமை:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

 பாத்திமா பாபு 


மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி


தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை எஸ்.ஆர்.பாண்டியன்

 எஸ்டிபிஐ கட்சி ஷேக் ஹஸ்ரப் அலி 


தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆ.பிரசாந்த்



தமிழ்ப்புலிகள் கட்சி ஆட்டோ சரவணன்

தோழர்

புருசோத்தமன்

மே பதினோறு இயக்கம்

தோழர்

தமிழர் விடியல் கட்சி

 சந்தனராஜ் பாண்டியன்|

 ஆதித்தமிழர் கட்சி

நம்பிராஜ் பாண்டியன் மக்கள் அதிகாரம் செல்வகுமார்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

 தாழை.உமர் பாரூக்

ஆகிய கட்சி கட்சி அமைப்புகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து தூத்துக்குடி மாநகர் முழுவதும் போஸ்டர் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை இழுத்து சென்ற போது...


முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள சம்பவ இடத்திற்கு முதலில் கறுப்பு சட்டையணிந்து ஜந்து பேர் அப்பகுதியில் நின்றதும் அவர்களை காவல்துறை கபக் கென்று பிடித்து இழுத்து சென்றது அவர்கள் மே17இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி க்காக காத்து கொண்டு இருக்கிறோம்.என்ற சொல்லியும் காவல் துறை கேட்காமல் இழுத்து சென்றது 

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன் காந்தி எஸ்ஆர் பாண்டியன் போராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் டென்ஷன் ஆனார்கள் ஏன் இப்படி காவல்துறை செய்கீறீர்கள் என கேள்வி எழுப்பினார்.





பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேராசிரியை ஃபாத்திமா பாபு பேட்டி அளித்தார்.

எந்த ஆட்சி வந்தாலும் மீனவர்கள்  நிலை மாறாமல் இப்படி தான் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும் கொதித்து போனார்

அதன் பின்னர் திருமுருகன் காந்தி பேட்டி அளித்தார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



தம்ரோ பர்னிச்சர்' கடை திறப்பு!!!

முற்றுகை போராட்டம் என்றதும் காவல் துறை பலத்த பாதுகாப்பு உடன் தம்ரோ பர் னிச்சர் கடை காலை வேளையில் அடைக்கப்பட்டு இருந்தன 

பின்னர் மதியம் 2 மணியளவில் தம்ரோ பர் னிச்சர் கடை திறக்க ப்பட்டது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக