வெள்ளி, 12 ஏப்ரல், 2024

தீடீர் ஸ்டிரைக் தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் வேலை நிறுத்தம்

 Photo news by arunan journalist 


தீடீர் ஸ்டிரைக் தூத்துக்குடி மாநகராட்சி பணியாளர்கள் வேலை நிறுத்தம் 




இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பணிபரிபவர்கள் இன்று 13 -4 - 2024

தீடீர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் 


இதுபற்றி ய செய்தியானது


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு இம்மாதம் ஏப்ரல் 13 ம் தேதி ஆகியும் சம்பளம் வழங்க ப்படாமல் இழுத்து யடித்து வருகிறார்கள் 

தொடர்ந்து இப்படி செய்வதால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை மற்றும் குழந்தை கள் நாங்கள் சாப்பிட உணவு க்கு கூட அல்லாடுகிறோம் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு கிடக்கிறோம் 


அதனால் இன்று வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளோம் என குமறினார்கள்

மாநகராட்சி 28 ம் தேதி அனுப்பி ம் பின்னரும் ஒப்பந்ததாரர்கள் இழத்துடித்து கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் 


இதனால் இன்று இருந்து சில ஒப்பந்ததாரர்கள் கேன்சலாகி புதிய ஒப்பந்ததாரர்கள் வருகிறார்களாம் என தகவல் தெரிவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக