வெள்ளி, 5 ஏப்ரல், 2024

செபத்தையாபுரத்தில் 118வது ஆலய பிரதிஷ்டை அசன விழா

thoothukudileaks 5-4-2024

சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் 118வதுஆலய பிரதிஷ்டை அசன விழா நடைபெற்றது.



சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பழமை வாய்ந்த  ஆலயத்தில் அசன விழா ஆண்டு வரும் வெருகு சிறப்பாக கொண்டாடப்படும். 


இந்த ஆண்டிற்கான 118- வது ஆலய பிரதிஷ்டை அசன விழா ஆலய வளாகத்தில் நடைபெற்றது.


 திருவிருந்து ஆராதனை, துதி ஆராதனை, உபவாச ஜெபம், கன்வென்சன் கூட்டம் நடைபெற்றது. சேகர குரு இம்மானுவேல் ஆரம்ப ஜெபம் செய்து அசன விழாவை துவக்கி வைத்தார்.


 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின விருந்தினராக தொழில் அதிபர்  SDK.ராஜன், ஜெபச்சந்திரன்,  S.D.அருண் ஜெபக்குமார்,கலந்து கொண்டனர்.


 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரகாஷ் ராஜ்குமார், அரவிந்த்,ஜார்ஜ், சாந்து சீலன், SSK.சோபன் பாலசிங், அருண்,மற்றும் சபை மக்கள் ,சபை ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அசன விழாவில் கலந்து கொண்டனர் அசன விழாவிற்காக ஏற்பாடுகளை சபை மக்கள் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக