thoothukudileaks 15-9-2023
Photo news by arunan journalist
தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து லட்டு வழங்கினர்.
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து லட்டு வழங்கினர்
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசியல் வாரிசு கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஐயா ஓபிஎஸ் ஆணையின்படி காஞ்சியில் பிறந்த கருப்பு காந்தி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
15/9/23 இன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
video பார்க்க
இந்நிகழ்ச்சியில். தூத்துக்குடி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ். மாடசாமி
மாவட்ட பொருளாளர் ஜோசப்
மத்திய தெற்கு பகுதி கழகச் செயலாளர் என் ரமேஷ்
மாவட்டம் மகளிர் அணி செயலாளர் சித்ரா
மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார்
கிழக்குப் பகுதி தலைவர் லிட்டில் ராஜேஸ்வரன்
மாவட்ட மீனவர் அணி செயலாளர் வின்சென்ட்
மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள்
மந்திரம்.ஜெயபாலன். மாரியப்பன்
மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இக்பால் பாஷா
மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மாரி மகேஸ்வரன்
மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவசூரியன்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணைச் செயலாளர் இரா இல ஜெயராமன் தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர்கள்
சோலையப்பன் வேல்மணி
மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேல்சாமி
மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்கள்
ராஜதுரை ஆறுமுகம் செல்வராஜ் இசக்கிமுத்து
அய்ய நடப்பு ஊராட்சி கழகச் செயலாளர் பாலன் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள்
பட்டுக்கனி சாந்தி சிவஞானம் தேன்மொழி
வட்டக் கழக செயலாளர் கள் ஜெயபால் விபி முத்து ஈஸ்டர் வேல்சாமி முனியசாமி எஸ் எம் ராஜன்
நிர்வாகிகள் சுப்பையா. சேக் Y. சபிக்குமார் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய கழக பகுதி கழக வட்டக்நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக