புதன், 3 மே, 2023

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவு குழுவினர் 27 பேர் கைது

 thoothukudileaks 3-5-2023

photo news by arunan 

தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் கைது  



இதுபற்றி செய்தியாவது:-

ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போச்சு தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டதுள்ளது என கூறி அய்யனடடைப்பு பஞ்சாயத்து பகுதியில் இருந்து ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட அலுவலகம்  கலெக்டர் இடம் மனு கொடுக்க வந்திருந்தார்கள்.

செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தனர்.

video 

காவல்துறை போலிஸார் அப்பகுதியில் அதிகமாக வந்து இறங்கினார்கள்.


இதுவரை ஸ்டெர்லைட் ஆதரவு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்தில் வந்திருந்தவர்களை கைது நடவடிக்கை எடுக்காமல் பிரச்சினை வராமல் பாதுகாத்துக் கொண்டு இருந்தது..

ஆனால்? 

இந்த தடவை இன்று 27 பேர் காவல்துறை கைது செய்து வண்டியில் ஏற்றியது.

தூத்துக்குடி காவல்துறை கைது அதிரடி நடவடிக்கையால் கைதுக்கு பயந்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாக வந்திருந்தவர்கள் பலர்  பாதி பேர் நழுவி மாயமாகி விட்டனர்..

காவல்துறை யின் அதிரடி கைது நடவடிக்கையால் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு என கூறி கிராமத்தில் இருந்து அழைத்து வருபவர்கள் அதிர்ச்சி அடைந்து போயுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் ...

தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்கிறார் கள்.

இனி எல்லாமே அப்படி தான்!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக