ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஊரடங்கு - ல் கஷ்டப்படும் 1000ஏழை மக்களுக்கு ...அரிசி காய்கறி நிரவாரண பொருட்களை வழங்கிய தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்!!!

அ.திமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  சி.த.செல்லப்பாண்டியன் .
இன்று 19-04 - 2020
தூத்துக்குடியில்..
ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறிகள் ஆகிய நிவாரணப் பொருட்களை  வழங்கினார்கள்..   

இந்நிகழ்ச்சியில்
தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயர் பி .சேவியர் ,மேற்கு பகுதி செயலாளர் ஏ முருகன்
மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திரு எம் சி பி ஜீவா பாண்டியன் 
ஆகியோர் உடனிருந்தனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக