திங்கள், 23 செப்டம்பர், 2019

தூத்துக்குடி அருகே மாணவன் படுகொலை!!! பதற்றம்!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அபிமணி கல்லூரிக்கு அருகிலேயே வெட்டிக்கொலை .
மதிய உணவு இடைவேளைக்கு பின்பு வீட்டிற்கு செல்ல வெளியே வந்தபோதது 7 பேர் கெnண்ட கும்பல் கொலை செய்ய தாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில்  போலீஸ் விரைந்து  கொலை க்கான காரணம் ?முன் விரோதம் பகை எனவும் மேலும் இது பற்றி விசாரித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக