சமுகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகைவன் என்ற பெயரில் குறும்படம் தூத்துக்குடியில் வெளியீடு செய்தார்கள்.
இதுபற்றிய செய்தியாவது -
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆடிட்டோரியத்தில்... இன்று 21-10-2022 காலை 10 மணியளவில் வானம் எண்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள.."பகைவன்" என்கிற விழிப்புணர்வு குறும்படம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் G.சிவக்குமார் உறைவிட மருத்துவர் டாக்டர் சைலேஸ் ஆகியோர் வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்...
நெஞ்சக பிரிவு மருத்துவர்கள்.., மற்றும்,
குறும்பட இயக்குனர் S.அருந்ததிஅரசு, இணை இயக்குனர் கி.ம.சங்கர்..,
இசையமைப்பாளர் சீலன் சுருதி,
தூத்துக்குடி மாவட்ட மகாத்மா காந்தி கூட்டுறவு சங்க தலைவர்
P. கணேசன்,
இந்து துவக்க பள்ளி செயலர்
மு.வெற்றிவேல்,
அறம் அறக்கட்டளையின் பொறுப்பாளர்
S. பால்ராஜ் ,
கலையின் குரல் P.சக்திவேல்
படத்தின் தயாரிப்பாளர் M.E.மாரிமுத்து,
உதவி இயக்குனர்கள்
S.ஆத்விக்,
V.தங்கராஜ்
மற்றும்
மருத்துவ கல்லூரி மாணவர்கள்
கலந்து கொண்டனர்.