Tamil Nadu updates,23-2-2025
தூத்துக்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக்கூட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்து நகரில் கடந்த 22/02/2025 (சனிக்கிழமை) மாலை 7 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த "திராவிடம் - பெரியார் யாருக்கு எதிரி?" எனும் தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாசெ இக்பால் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம், பெரியாரின் கொள்கைகள் மற்றும் சமூக நீதியின் தேவை குறித்து விரிவாக பேசினார்.
பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வின் முடிவில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக