சனி, 30 நவம்பர், 2024

தூத்துக்குடியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்குநிலவேம்பு குடிநீர் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம்  தாலுகாவில்  அமைந்துள்ள  தருவைக்குளம் கிராமத்தில்    காமராஜர் நற்பணி மன்றத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது.


 தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வழங்கப்பட்டு, இம்முறை 8வது ஆண்டாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

தூயமிக்கேல் அதிதூதர் ஆலய கொடிமரம் முன்பாக பொது மக்கள் 


மழைக்கால நோய்களை தடுக்கும் இந்த முயற்சி பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த சேவையாகும். 


நிகழ்வில் பொதுமக்கள் சேர்ந்து கொண்டு பயன்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக