தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைக்குளம் கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது.
தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வழங்கப்பட்டு, இம்முறை 8வது ஆண்டாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
![]() |
| தூயமிக்கேல் அதிதூதர் ஆலய கொடிமரம் முன்பாக பொது மக்கள் |
மழைக்கால நோய்களை தடுக்கும் இந்த முயற்சி பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த சேவையாகும்.
நிகழ்வில் பொதுமக்கள் சேர்ந்து கொண்டு பயன்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக