திங்கள், 1 ஜூலை, 2024

மேயர் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக வைத்த கோாிக்கை

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 1-7-2024 photo news by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி பிரையண்ட்நகா் பகுதி கட்ட பொம்மன்நகாில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோாி மேயர் ஜெகன் பொியசாமியிடம் மதிமுக கோாிக்கை வைத்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 


அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு  மேற்கொள்கின்றனர். 


மேலும் ..

மேயர் ஜெகன் பொியசாமியிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


      தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளா் முருகபூபதி மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், ஆகியோர் இன்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனு வைத்தார்கள்.


அந்த மனுவில்.... தூத்துக்குடி 45வது வார்டுக்குட்பட்ட தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12 மேற்கு கட்ட பொம்மன்நகர் நான்கு முக்கு சந்திப்பில் தினமும் தனியார் கம்பெணி பஸ்கள் மினி பஸ்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என பல்வேறு போக்குவரத்து இருப்பதால் ...


இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு போதிய விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்


ஆகவே பொதுமக்கள் நலன்கருதி அந்த நான்கு முக்கு சந்திப்பில் மின்கோபுர விளக்கு அமைத்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.


 இதனையடுத்து மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்....

தூத்துக்குடி மாநகாில் பல இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 



இந்த பகுதிகளிலும் உங்களது கோாிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.


 மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக