thoothukudileaks 31-1-2023
news by arunan
தூத்துக்குடி மாநகராட்சி அவலம் சிறு மழைக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்ல முடியவில்லை 14 வது வாா்டு தெருவெங்கும் நீர் குட்டையாக தேங்கி சகதி மண் சாலையாக தான் இருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் .
![]() |
| சிறு மழைக்கு கூட நீர் தேங்கிடும் காட்சி |
![]() |
| சகதி மண் சாலை |
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்பாடுவதாகவும் சாலை வசதிகள் போடுவதாகவும் தெரிவித்துக் வருகின்றனர்.
ஆனால் ?
தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வாா்டு சின்னகண்ணு புரம் மற்றும்
செல்வ விநாயகர் தெருக்களில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுது மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு இடையூராக உள்ளது .
![]() |
| சகதி காடாய் மாறியுள்ள மண் சாலை |
video பார்க்க



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக